தொடக்கக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

*தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 9505 / ஜே3 / 2012, நாள். 20.04.2012*தொடக்கக்கல்வி இயக்கக கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க /நடுநிலைப்பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2012-2013 ஆம் கல்வியாண்டில்01.06.2012வெள்ளிக்கிழமைஅன்று பள்ளிகள்திறக்கப்பட வேண்டும்என்று அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.*இதனை அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரைகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.