தொடக்கக் கல்வி துறை - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளிதிறக்க

உத்தரவிடப்பட்டுள்ளதுதொடக்கக்கல்வி இயக்கத்தின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலை பள்ளிகள் 01.06.2012 வெள்ளிகிழமை அன்று திறக்கப்படவேண்டும் என்று இயக்குனரகம் ஆணை பிறப்பித்து உள்ளது .

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.