தொடக்கக்கல்வி - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 008014 / கே 3 / 2012, நாள்.17.05.2012.அனைத்து மாவட்ட புத்தக மையங்களில் இருந்து 1 முதல் 8 வரை வகுப்புகளுக்கான பாடநூல்களை பெற்று உடனடியாக தலைமையாசிரியர்களுக்கு வழங்கிபள்ளிகளில் தயார்நிலையில் வைத்திருந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும்.அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன்னர் 22.05.2012க்குள் வழங்கப்பட்டு பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்க தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,பள்ளி திறக்கும் நாளான 01.06.2012 அன்று அனைத்து மாணவ / மாணவிகளுக்கும் தவறாது பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

உண்மைத்தன்மை அவசியமா ?தகவலறியும் உரிமை சட்டம் விளக்கம