தொடக்கக்கல்வி - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 008014 / கே 3 / 2012, நாள்.17.05.2012.அனைத்து மாவட்ட புத்தக மையங்களில் இருந்து 1 முதல் 8 வரை வகுப்புகளுக்கான பாடநூல்களை பெற்று உடனடியாக தலைமையாசிரியர்களுக்கு வழங்கிபள்ளிகளில் தயார்நிலையில் வைத்திருந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும்.அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன்னர் 22.05.2012க்குள் வழங்கப்பட்டு பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்க தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,பள்ளி திறக்கும் நாளான 01.06.2012 அன்று அனைத்து மாணவ / மாணவிகளுக்கும் தவறாது பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.