அங்கன்வாடி தரம் உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 5000 அங்கன்வாடி மையங்களும் புகையில்லா மையங்களாக மேம்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தலா 2 வண்ண ஆடைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், முதல் கட்டமாக சென்னை,தேனி, திருச்சி, திண்டுக்கல், வேலூரில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கான ஆடைகள் 2ல் இருந்து 4ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment