2012- 13 - 8 ஆம் வகுப்பு பயிலும் பெண்கள் / SC / ST/ சிறுபான்மையின மாணவர்கள்ஒரு மாவட்டத்திற்கு 300 பேர் கலை நிகழ்ச்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 30ஆசிரியர்கள் பாதுகவலர்களாக நியமித்து3 நாட்கள் கல்வி சுற்றுலாஅழைத்து செல்ல மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத...
டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற 18,382 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர்,சொந்த மாவட்டத்தில்,பணி பெறுவதற்கான கலந்தாய்வு, ஆன...
13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் ...
Comments
Post a Comment