மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்ல தடை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை உள்பட பல இடங்களில் சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் குறிப்பாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டு செல்வதும், வகுப்பறையில் பேசுவதும், பள்ளிக்கு போகும்போதும் வீட்டுக்கு வரும்போதும் அதே கவனத்தில் இருப்பதும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த. சபீதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதனை அடுத்து செல்போனை பள்ளிக்கு கொண்டு செல்ல பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கைஅனுப்பும்படி அவர் உத்தரவிட்டு உள்ளார்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.