முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட முடிவு

முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வு நடந்தது. மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், 3,100 பேர், நேற்று மாவட்ட தலை நகரங்களில்நடந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறும்போது, ""அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்தன. ஒரு வாரத்தில், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றனர்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.