கலை பண்பாட்டு ஆசிரியர் பதிவு மூப்பு

சென்னை : கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை,தேவாரம், வயலின்,நாதஸ்வரம்,
பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு,ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1.7.2012 அன்று 30
வயது முடிந்த, 58 வயது நிறைவடையாதவராக
இருக்க வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
20.11.2012 வரை பதிவு செய்தவர்கள்
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி, கோவை,
திருப்பூர், நாமக்கல்,ஈரோடு, கரூர்,புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள்,
பதிவை இன்று (நவ.,27) நேரில் பதியலாம்,என வேலை வாய்ப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.