இடைநிலை
ஆசிரியர்கள்
பணி நியமன
கலந்தாய்வில் எவ்வித
புகாருக்கு
இடமின்றியும்,
ஒவ்வொரு அறையில் 50
பேர் வீதம்
உட்காரவைத்து,
காலை 7.30 மணி முதல்
தொடங்கவும் மற்றும்
சில கூடுதல்
அறிவுரைகள்
வழங்கி இயக்குநர்
உத்தரவு.
பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத...
13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் ...
Comments
Post a Comment