பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.


13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக
பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு
பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் என இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இந்த அறிவிப்பு சென்னை
மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமா அல்லது
தமிழகம் முழுவதுமா என்று இதுகுறித்து முறையான அறவிப்பு துறைவாரியாக சுற்றறிக்கை அனுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்