உடற்கல்வி ஆசிரியர்-TRB மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட 47 பணி நாடுநர்களுக்கு டிசம்பர் 07ம் தேதி பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில்
உடற்கல்வி ஆசிரியர காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-11 மற்றும் 2011-12 ம் ஆண்டிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 47 பணிநாடுநர்களுக்கு பணி நியமனக்
கலந்தாய்வு நடைபெறுகிறது.ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்
நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
ஒதுக்கீடு பெறப்பட்டு,ஆதிதிராவிடர் நலத்துறையால்
அழைப்பாணை அனுப்பப்பட்ட 47 பணி நாடுநர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 07 ம் தேதி
முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் ,எழிலகம் இணைப்பு ,
சேப்பாக்கம் சென்னை- 5
என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும். மேற்கண்ட
நாளில் சம்பந்தப்பட்ட பணிநாடுநர்களை உரிய சான்றுகளுடன் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.